ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை,..கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை:ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளது. கிரிமினல் குற்றவாளியை விசாரிப்பது போல் ப.சிதம்பரத்தை விசாரிக்க கூடாது என்று கே.எஸ்.அழகிரி  கூறியுள்ளார்.

Related Stories: