ப.சிதம்பரம் வீட்டின் நுழைவாயில் திறக்கப்படாததால் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்
09:07 pm Aug 21, 2019 |
டெல்லி: ப.சிதம்பரம் வீட்டின் நுழைவாயில் திறக்கப்படாததால் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்தனர். சிபிஐ அதிகாரிகள் 15 பேர் ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் தீவிரம் காட்டுகின்றனர்.