×

ப.சிதம்பரம் வீட்டின் நுழைவாயில் திறக்கப்படாததால் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்

டெல்லி: ப.சிதம்பரம் வீட்டின் நுழைவாயில் திறக்கப்படாததால் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்தனர். சிபிஐ அதிகாரிகள் 15 பேர் ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் தீவிரம் காட்டுகின்றனர்.


Tags : P Chidambaram, Gateway, Wall, CBI Officers
× RELATED பயிற்சி முடிந்த 9 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் உதவி சூப்பிரண்டுகளாக நியமனம்