ஸ்ரீபெரும்புதூரில் காரில் ஏற மறுத்த கொள்ளையன் 4 பேர் கொண்ட கும்பலலால் வெட்டிக்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் காரில் ஏற மறுத்த கொள்ளையனை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றது. ராஜிவ் காந்தி நினைவிடம் அருகே காரில் இருந்து இறங்கிய கொள்ளையன் சங்கர்லால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Related Stories: