மலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்

சென்னை: மலேசியா, துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து 446 கிராம் தங்கம் கடத்தி வந்த அப்துல் ரஹ்மான், இப்ராகிம்ஷா பிடிபட்டனர். துபாயில் இருந்து வந்த பஷீர் அகமது,ஷேக் தாவூத் ஆகியோரிடம் 642 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: