நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு

டெல்லி: 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது. மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தவும் வலியுறுத்தப்படுகிறது.

Related Stories: