தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

சென்னை : நிலத்தடி நீர் வழங்க முறையான அனுமதி உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம்  நடத்தி வருகின்றனர். தண்ணீர் லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர உரிமையாளர்களுடன் அரசு தரப்பில் குடிநீர் வடிகால் வாரிய இயக்குநர்  நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை  என்று  தெரிவித்துள்ளார். இதனையடுத்து போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: