டெல்லி : ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளமாட்டாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று விசாரிக்கப்படும் வழக்குகள் பட்டியலில் ப.சிதம்பரம் வழக்கு இடம்பெறவில்லை. ப.சிதம்பரம் மனுவை அவசர வழக்காக விசாரிப்பது பற்றி தலைமை நீதிபதியே முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.