×

ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு

டெல்லி: ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவு செய்வார் என்று நீதிபதி ரமணா கூறியுள்ளார். ப.சிதம்பரம் மனுவில் இருந்த குறையை நீக்கி முறையிட்ட போது மீண்டும் மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

Tags : P. Chidambaram, petition, inquire, repeat, deny
× RELATED நீட் தேர்வு மையங்களை மாற்ற கோரிய மனு...