முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வில் ப.சிதம்பரம் தரப்பு மீண்டும் முறையிட முடிவு

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் மேல்முறையீடு மனு குறித்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற நீதிபதி ரமணாவிடம் ப.சிதம்பரம் தரப்பு மீண்டும் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. அயோத்தி வழக்கு நடைபெறும் காரணத்தால் இன்று காலை விசாரிக்க மறுத்த நிலையில் மீண்டும் நீதிபதி ரமணாவிடமே சென்றுள்ளது.

Related Stories: