தேசிய திறனாய்வு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வரும் 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

டெல்லி: தேசிய திறனாய்வு தேர்வு எழுத விரும்பும் 10ம் வகுப்பு மாணவர்கள் வரும் 22ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் //dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். நவம்பர் 3ம் தேதி தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Related Stories: