கோபிசெட்டிபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மாநில நெடுஞ்சாலையாக உள்ள ஈரோடு - பவானி - மேட்டூர் - தொப்பூர் வரையிலான சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. பவானி முதல் மேட்டுப்பாளையம் வரை 98 கிலோ மீட்டர் சாலை விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: