ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி : அமலாக்கத்துறை , சிபிஐ  மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிப்பதாக  ராகுலகாந்தி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் பாஜக அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை கண்டிக்கிறோம் என்று ட்விட்டரில் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: