ப.சிதம்பரம் மீதான மத்திய அரசின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம்: ராகுல்காந்தி கண்டனம்

டெல்லி: ப.சிதம்பரம் மீதான மத்திய அரசின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகத்தை கண்டிக்கிறேன் என ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி செய்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Related Stories: