மேற்கு வங்க டிரக் ஆபரேட்டர் அசோசியேஷன் கூட்டமைப்பின் வேலைநிறுத்தம் 3 வது நாளாக நீட்டிப்பு

சிலிகுரி: மேற்கு வங்க டிரக் ஆபரேட்டர் அசோசியேஷன் கூட்டமைப்பின் காலவரையற்ற லாரி வேலைநிறுத்தம் இன்று 3 வது நாளாக தொடர்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஜிஎஸ்டியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் மற்றும் பாதுகாப்பான ஆக்சில் எடை பொருட்கள் வாகனங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: