நேபாளத்தில் 5 வது கூட்டு ஆணையக் கூட்டம்: டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் பயணம்

நேபாளம்: 5 வது கூட்டு ஆணையக் கூட்டத்திற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வந்துள்ளார். நேபாள வெளியுறவு செயலாளர் சங்கர் தாஸ் பைராகி மற்றும் நேபாள இந்தியாவின் தூதர் நிலம்பர் ஆச்சார்யா அவரை வரவேற்றனர்.

Related Stories: