உத்தரகாண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. உத்தரகாசியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட  பலத்தமழையால் வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு,  உடை உள்ளிட்ட நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கியது.

Related Stories: