பத்ராட்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ஒரு நக்சல் சுட்டுக்கொலை

தெலுங்கானா: பத்ராட்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ஒரு நக்சல் சுட்டுக்கொல்லப்பட்டார். காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் தத் ஏ.என்.ஐ யிடம் கூறியதாவது, நக்சலின் உடல் ஆயுதம் மற்றும் வெடிமருந்துகளுடன் மீட்கப்பட்டுவிட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: