ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரியுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் கேவியட் மனு தாக்கல்

டெல்லி: ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் கேவியட் மனு தாக்கல் அளித்துள்ளனர். தங்களை கேட்காமல்  ப. சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என சி.பி.ஐ. மனுவில் வலியுறுத்தியுள்ளது.

Related Stories: