தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மத்திய அரசு விடுத்த கோரிக்கை: உயர்நீதிமன்றம் அமர்வு நிராகரிப்பு

சென்னை: தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் அமர்வு நிராகரிப்பு  செய்துள்ளது. மத்திய அரசின் மனுவை புதுவை எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன், துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆகியோர் செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் பதில் தர உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: