புதுவை அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடக்கூடாது

சென்னை: புதுவை அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடக்கூடாது என்ற உத்தரவுக்கு தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்ற அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: