சென்னை: ப.சிதம்பரத்தின் மரியாதையை கெடுக்க வேண்டும் என்பதற்காக சி.பி.ஐ மூலம் பாஜக அரசு செயல்படுவதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டியுள்ளார். வேண்டுமென்றே ப.சிதம்பரம் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று சி.பி.ஐ அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர் என்றும் கூறினார்.