×

பேச்சுப்பாறை அணை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம்: வருவாய்த்துறை நடவடிக்கை

கன்னியாகுமரி: பேச்சுப்பாறை அணை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளன. அணையை பலப்படுத்தும் பணி, 6 மதகு அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நோட்டீஸ் அனுப்பியும் காலி செய்யாததால் போலீஸ் உதவியுடன் 46 வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.


Tags : Area of enclosure, occupation, housing, evacuation, revenue
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்