கரூர் மாவட்டம் மாயனுர் கதவணையில் இருந்து நீர் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு : சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர்:  கரூர் மாவட்டம் மாயனுர் கதவணையில் இருந்து நீர் பாசனத்திற்காக  சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தண்ணீரை திறந்து வைத்துள்ளார். கட்டளை, மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி வீதம்  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: