×

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்துக்கு 4-வது முறையாக சி.பி.ஐ. அதிகாரிகள் வருகை

டெல்லி : முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்துக்கு 4-வது முறையாக சி.பி.ஐ. அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் இரண்டு மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில்  விசாரணைக்கு செல்லாததால் ப.சிதம்பரம்  வீட்டிற்கு மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றுள்ளனர்.


Tags : Former Union Finance Minister , P Chidambaram , return home Officers, visit
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...