×

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.1.5 கோடி பணம் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூரில் மதுவிலக்கு போலீஸ் நடத்திய வாகன சோதனையில் ரூ.1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Satyamangalam, Vehicle Testing, Liquor Police, Money Laundering
× RELATED அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு:...