11 மணிக்கு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன்அரசு பேச்சுவார்த்தை

சென்னை: சென்னையில் இன்று காலை 11 மணிக்கு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Related Stories: