டெல்லியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை

புதுடெல்லி: டெல்லியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வந்துள்ளனர். 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டுமென சிபிஐ நோட்டீஸ் ஒட்டியிருந்த நிலையில் ப.சிதம்பரம் இன்னமும் ஆஜராகவில்லை. இந்த நிலையில் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் 3-வது முறையாக வந்துள்ளனர்.

Related Stories: