தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். பணிச்சுமை அதிகரிப்பால் மருத்துவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் , இறக்கு நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் காலி பணியிடங்களை மருத்துவர்கள் உடனே நிரப்ப கோரிகை விடுத்துள்ளனர்.