×

தஞ்சையில் அரசு மருத்துவர்கள் மனித சங்கிலி போராட்டம்

தஞ்சாவூர்:  தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு 300-க்கும் மேற்பட்ட  மருத்துவர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். பணிச்சுமை அதிகரிப்பால் மருத்துவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் , இறக்கு நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் காலி பணியிடங்களை மருத்துவர்கள்  உடனே நிரப்ப கோரிகை விடுத்துள்ளனர்.


Tags : Thanjavur, Government Doctors, Human Chains, Struggle
× RELATED தினசரி 2 ஆயிரம் அதிகரிக்கும் கொரோனா;...