×

யானைக்கவுனியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணியை விரைவுபடுத்த தயாநிதிமாறன் கோரிக்கை

சென்னை : யானைக்கவுனியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணியை விரைவுபடுத்த தயாநிதிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். புதிய பாலம் கட்டும் பணி 3 மாதத்தில் தொடங்கும் என்று ரயில்வே அதிகாரி உறுதி அளித்துள்ளார். மேலும் செங்கல்பட்டில் இருந்து சென்னை வரை உள்ள ரயில் நிலையங்களில் கழிப்பறை வசதி இல்லை என்று சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து மனு அளித்த பின் தயாநிதிமாறன் பேட்டியளித்துள்ளார்.


Tags : Elephant Pass, Railway, Upgrade, Accelerate, Dayanitharan
× RELATED தரம் உயர்த்தப்பட்ட கோட்டக்குப்பம்...