×

சேலம் மாவட்டம் 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு அளிக்க வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தம்

சேலம்: சேலம் மாவட்டம் 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு அளிக்க வந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை  காவல்த்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. குப்பனுர் , குள்ளம்பட்டி, ராமலிங்கபுரம், நாழிக்கல்பட்டி உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.


Tags : Salem, 8 road, cancel, farmers, police, detention, stop
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...