×

வாழப்பாடி அருகே அபிநவம் ஏரியை தூர்வார முதல்வர் ரூ.1 லட்சம் சொந்த நிதி

சேலம்: வாழப்பாடி அருகே அபிநவம் ஏரியை தூர்வார முதல்வர் எடப்பாடி பழனிசாமி தம் சொந்த பணத்திலிருந்து  ரூ.1 லட்சம் வழங்க உள்ளார். அபிநவம் கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வாரும் பணியை ஆய்வு செய்யும் கூட்டத்தில் முதல்வர் இதை கூறினார்.

Tags : Abhinavam Lake, Durvara, Chief Minister, Rs 1 lakh, own justice
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...