சென்னை: விவசாயம் என்பது எளிதல்ல என்றும் அது ஒரு கடினமான பணி , விவசாயிகளுக்கு ஓய்வே கிடையாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நான் விவசாயி என்பதால் ஒரு விவசாயியின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டுள்ளேன் என்று சேலம் அபிநவம் கிராமத்தில் குடிமராத்து பணி குறித்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.