ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

டெல்லி : ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேல்முறையீடு செய்ய   ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் 3 நாள் அவகாசம் கொடுத்துள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டை பெற உதவியதாகவும் அனுமதி அளித்ததாக கூறி ப.சிதம்பரம் மீது புகார் எழுந்தது.

Related Stories: