கோவையில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் படுகாயம்

கோவை: கோவை- பீளமேடு சிஐடி கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். பீளமேடு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழை காரணமாக கட்டிடத்தின் சாரம் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: