சிறைச்சாலைகளில் போதிய கவனிப்பு இல்லாததால் கைதிகள் மரணம்: துரைமுருகன் பேட்டி

மதுரை: சிறைச்சாலைகளில் போதிய கவனிப்பு இல்லாததால் கைதிகள் மரணமடைவது ஆய்வில் தெரியவந்துள்ளது. பொது கணக்குக்குழு தலைவர் துரைமுருகன் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதில் சில குறைபாடு இருப்பதை குழு கண்டறிந்துள்ளது.

Related Stories: