ஹோட்டல் அதிபர் பி.ஆர்.ஷெட்டியை கொல்ல முயன்ற வழக்கில் சோட்டாராஜன் குற்றவாளி என தீர்ப்பு

மும்பை :  ஹோட்டல் அதிபர் பி.ஆர்.ஷெட்டியை கொல்ல முயன்ற வழக்கில் சோட்டாராஜன் குற்றவாளி என மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் தண்டனை விவரத்தை இன்று பின்னர் அறிவிப்பதாக கூறினார்.

Related Stories: