ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் கிருஷ்ணா காதி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு

ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் கிருஷ்ணா காதி பகுதியில் காலை 11 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாகிஸ்தானின் துப்பாக்கிச்சுட்டுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

Related Stories: