சமூக ஊடக கணக்குடன் ஆதார் எண் இணைக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: சமூக ஊடக கணக்குடன் ஆதார் எண் இணைக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமூக ஊடகங்களான டிவிட்டர், கூகுள் , யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களும் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முகநூல் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகின்ற செப்டம்பர் 13-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related Stories: