×

உத்தரகண்ட் அரசு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல 3 ஹெலிகாப்டர்கள்

உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநில அரசு 3 ஹெலிகாப்டர்களைப் டெஹ்ராடூன், அரகோட்டிலிருந்து பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்துகிறது. குடிநீர், உணவுப் பொட்டலங்கள், போர்வைகள் மற்றும் மருந்துகள் இதில் அனுப்பப்படுகின்றன.

Tags : Government of Uttarakhand, relief materials, 3 helicopters
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்