×

அவர்கள் செய்யும் தொழிலுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை: முதலமைச்சர் கமல்நாத் விளக்கம்

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் தனது மருமகன் மற்றும் தொழிலதிபர் ரதுல் பூரி கைது செய்யப்பட்டதால் அவர்கள் செய்யும் தொழிலுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரை, இது முற்றிலும் மாலா ஃபைட் செயலாகத் தோன்றுகிறது. இதில் நீதிமன்றங்கள் சரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று முதலமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.


Tags : I have no connection with the industry, Chief Minister Kamal Nath, description
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...