×

காஞ்சிபுரத்தில் கஞ்சா போதையில் ஒருவர் வெட்டிக் கொலை: 3 பேர் படுகாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் என்ற இடத்தில் கஞ்சா போதையில் இருந்தவர்களால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா வியாபாரி புருசோத்தமன் போதையில் கூட்டாளிகளுடன் சாலையில் சென்றவர்களை வெட்டியதில் தனஞ்செழியன் என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Kanchipuram, ganja addiction, one cut, murder, 3 deaths, injury
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...