தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு

டெல்லி : தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே   கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் அளிக்க கர்நாடகம் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததுடன் தமிழக அரசு மனுவுக்கு 2 வாரத்தில் கர்நாடகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: