பயங்கரவாத அமைப்புக்கு நிதியளிப்பு வழக்கு: 3 என்ஐஏ அதிகாரிகள் பணியிட மாற்றம்

டெல்லி: பயங்கரவாத அமைப்புக்கு நிதியளிப்பு வழக்கு தொடர்பாக 3 என்ஐஏ அதிகாரிகள் மீது லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு டி.ஐ.ஜி. தரவரிசை அதிகாரி ஒருவர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: