போபால் கெர்வா அணையின் வாயில்கள் திறப்பால் நீரோடை உயர்வு

போபால்: கெர்வா அணையின் வாயில்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நீரோடை திடீரென உயர்ந்துள்ளது. 2 மீனவர்களை மாநகராட்சி மற்றும் தீயணைப்பு படையின் குழுவினர் மீட்டனர்.

Related Stories: