மயிலாடுதுறை தனி மாவட்டமாகப் பிரிக்க நடவடிக்கை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு

சென்னை: மயிலாடுதுறை தனி மாவட்டமாகப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். காவிரி வழக்கில் வென்றது போல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள கச்சத்தீவு வழக்கிலும் வெற்றிபெறுவோம் என அமைச்சர் கூறினார்.

Related Stories: