×

மயிலாடுதுறை தனி மாவட்டமாகப் பிரிக்க நடவடிக்கை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு

சென்னை: மயிலாடுதுறை தனி மாவட்டமாகப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். காவிரி வழக்கில் வென்றது போல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள கச்சத்தீவு வழக்கிலும் வெற்றிபெறுவோம் என அமைச்சர் கூறினார்.

Tags : Mayiladuthurai, Separate District, Separate, Action, Minister, OS Maniyan, Speech
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...