சத்தீஷ்கரின் கொரியா மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சத்தீஷ்கர்: சத்தீஷ்கரின் கொரியா மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிலிமிலி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்டுள்ள 5 தொழிலாளர்களை மீட்க போராட்டம் நடத்தி  வருகின்றனர்.

Related Stories: