×

மதுரையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட புகார்: மருத்துவர்கள் மறுப்பு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உசிலம்பட்டியைச் சேர்ந்த 28 வயது கர்ப்பிணி கடந்த 17 ஆம் தேதி உடல்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். கர்ப்பிணியின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாகவும், மஞ்சக்காமாலை கிருமி தொற்று இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். உசிலம்பட்டி மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ரத்தம் ஏற்றிய சிறிது நேரத்தில் அரிப்பு ஏற்பட்டு முகம் வீங்கியதாக புகார் எழுந்தது.

Tags : Madurai, pregnant, HIV blood, complaint, doctors, denial
× RELATED சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய...