கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டைஃபண்ட் எனும் ஊதியத் தொகையை கடந்த 3 மாதமாக வழங்கப்படாததை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.