மலேசியாவில் மத போதகர் ஜாகிர் நாயக் பிரச்சாரம் செய்ய தடை

மலேசியா: மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள மத போதகர் ஜாகிர் நாயக் பிரச்சாரம் செய்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் நிதி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாகிர் நாயக் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்துக்கள், சீனர்கள் பற்றி அவதூறாக பேசிய புகாரில் ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது.

Related Stories: